tag:blogger.com,1999:blog-6533545795376079695.post5397759069858043698..comments2023-10-01T07:02:07.838-07:00Comments on தமிழ்க் கவிதைகள்: அன்னையர் அந்தாதி (பகுதி: 2)Uthamaputhra Purushothamhttp://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6533545795376079695.post-54111231604220813702012-02-21T21:07:50.588-08:002012-02-21T21:07:50.588-08:00@அகிலா
நன்றிகள் தோழி. நட்பு வட்டத்தைப் பெருக்கும்...@அகிலா<br /><br />நன்றிகள் தோழி. நட்பு வட்டத்தைப் பெருக்கும் அங்கீகார விருதைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மேலும் புதிய திறமையாளர்களை நட்பு வட்டத்தில் இணைக்க உதவும் இந்த விருதிற்கும் உள்ளார்ந்த நன்றிகள்.<br /><br />பகிர்ந்து கொள்ளும் அளவில் தங்களின் கவனத்தைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி. <br /><br />இறை அருளோடு தங்கள் வாழ்வும் வளமும் சிறக்கவும், உங்களின் பதிவுகள் மேலும் சிறக்கவும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-88046908491556763662012-02-18T09:46:42.431-08:002012-02-18T09:46:42.431-08:00எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை என் மனம் கவர...எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை என் மனம் கவர்ந்த தங்கள் பதிவுக்கு பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..... <br />http://vannathuli.blogspot.in/2012/02/blog-post_18.htmlAhilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-6579799064699192132011-07-06T08:07:37.087-07:002011-07-06T08:07:37.087-07:00Malaimagal andhaadhi eppo post seivinga?Malaimagal andhaadhi eppo post seivinga?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-71987863682800011882011-06-14T00:19:57.550-07:002011-06-14T00:19:57.550-07:00கலைமகளை பாடி[ட]
அணில் பெற்ற பெருமை
செவி சாய்த்த ...கலைமகளை பாடி[ட]<br />அணில் பெற்ற பெருமை <br />செவி சாய்த்த செவிக்கு <br />தாயின்பம் கண்ட சேயாக<br />பாஇன்பம் பெற்றேன் சிறப்பாக<br />அனுதினமும் வரம் பெற <br />காலங்கள் என்ன கைக்குள்ளா?<br />ஆரம்பமும் முற்றும் இல்லா<br />இணைத்தும் இணைந்தும் <br />புள்ளிகள் இல்லா கோலங்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-12177875922502115522011-05-18T09:58:22.180-07:002011-05-18T09:58:22.180-07:00ஆமாம். கவி நயத்திற்கும் ஓசை நயத்திற்கும் உள்ள trad...ஆமாம். கவி நயத்திற்கும் ஓசை நயத்திற்கும் உள்ள trade offல் கவி நயமே சிறக்கிறது.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-27627132570958828852011-05-18T09:46:14.247-07:002011-05-18T09:46:14.247-07:00புரிந்து விட்டது நண்பரே!
மாற்றவேண்டாம்!புரிந்து விட்டது நண்பரே!<br />மாற்றவேண்டாம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-88198195485056594232011-05-18T09:27:03.138-07:002011-05-18T09:27:03.138-07:00பயில்நடையில் பால்பிரிக்கும் அன்னமே! என்று எழுதலாம்...பயில்நடையில் பால்பிரிக்கும் அன்னமே! என்று எழுதலாம்தான், அதில் இந்த மயக்கம் வராது.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-54324371016448400132011-05-18T09:25:12.127-07:002011-05-18T09:25:12.127-07:00உண்மையில் முதலில் அதை ஏகாரத்தில் தான் கீழ்வருவது ப...உண்மையில் முதலில் அதை ஏகாரத்தில் தான் கீழ்வருவது போல் எழுதினேன், அதில் வல்லெலிழாள் என்று இருந்ததை வல்லெளியாய்நீ என்றும் சேர்த்து எழுதினேன்.<br /><br />கண்மலரும் எண்ணமுமாய் கருப்பொருளின்<br />வண்ணமுமாய் கனிமொழித்<br />திண்ணமுமாய் திசையெங்குந் தொடர்பவளே!<br />தொன்மையளே! தண்மதியாள்<br />பண்புவளர்ப் பைங்கிளியே! பால்பிரிக்கும்<br />அன்னமே பயில்நடையில்!<br />வண்ணமயில் தோகையே! வல்லெழிலாள்<br />விளையாடும் வண்ணமுமே!<br /><br />என்றுதான் இருந்தது. ஆனால் இஃது மிகவும் போற்றியாகத் தோன்றியதால்தான் அவ்விதம் மாற்ற வேண்டி வந்தது. <br /><br />பழையதே நன்றாக இருந்தால் திரும்பவும் மாற்றி விடுகிறேன்.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-53761676222813607312011-05-18T09:15:35.184-07:002011-05-18T09:15:35.184-07:00அந்த இடத்தில் ஏகாரம் இன்னும் அழகாகவே இருக்கும். ஆன...அந்த இடத்தில் ஏகாரம் இன்னும் அழகாகவே இருக்கும். ஆனால் கேள்வியும் கேட்டால் சந்தேகத்தோடு கூடிய ஆச்சரியம் அஃது என்பதால், அவ்வண்ணம் செய்தேன்.<br /><br />பால்பிரிக்கும் அன்னமோ பயில்நடையில்? என்றால், உண்மையில் கல்வியில் நல்லவற்றை மட்டும் பிரித்துப் பயில்கின்ற நடையில் கொடுக்கும் திறம்படைத்தவளோ என்று இனிமை நிறைக்கவே அவ்விதம் செய்யப்பட்டது. <br /><br />ஆச்சரியத் தொனி உண்மையில் செய்யுளின் ஓட்டத்திற்கு ஒத்துப் போகும் என்பதை அறிவேன், ஆனால் கேள்வி கேட்டும் சொல்ல வேண்டும் என்று கொண்டதாலேயே இவ்விதமாக. <br /><br />ஆனால் கடைசியில் 31வது செய்யுளில் கேட்கப்படும் ”பகையேது? பொறையேது? பாவந்தரும் வினையேது? பற்றுமகன்றின் நகைநாண வகையேது? கையறு வதையுமேது? நள்ளிருளுமேயேது?” என்பது இவ்விதமாக நெருடாமல் உள்ளது என்று நினைக்கிறேன்.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-50990864798211445792011-05-18T08:38:51.907-07:002011-05-18T08:38:51.907-07:00ஆயகலை அனைத்தையும் அருளும்வாணிஅம்மையே!
இதில்
ஏன் கே...ஆயகலை அனைத்தையும் அருளும்வாணிஅம்மையே!<br />இதில்<br />ஏன் கேள்வி போல இருக்கு? <br />தொடர்பவளே என ஆச்சரிய குறி போல குறிப்பிட கூடாதா?<br />கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்<br />உ ம்:-தொடர்பவளோ?....தொடர்பவளே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-36950659870199826562011-05-18T08:31:48.085-07:002011-05-18T08:31:48.085-07:00மீண்டும் படித்தேன் முதல் வார்த்தையை விட்டு விட்டு ...மீண்டும் படித்தேன் முதல் வார்த்தையை விட்டு விட்டு இன்னும் புரிந்தது நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-9417734109197357532011-05-18T08:26:09.851-07:002011-05-18T08:26:09.851-07:00ஆதிவார்த்தை என்பது நெடிலடியின் ஒவ்வொருவரியிலும் மு...ஆதிவார்த்தை என்பது நெடிலடியின் ஒவ்வொருவரியிலும் முதல் வார்த்தையை விட்டுவிட்டு என்று திருத்திப் படிக்கவும்.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-54022558096440642742011-05-18T08:09:44.750-07:002011-05-18T08:09:44.750-07:00@krshi
தங்களின் வருகைக்கும் பதிவுகளுக்கும் நன்றிக...@krshi<br /><br />தங்களின் வருகைக்கும் பதிவுகளுக்கும் நன்றிகள் தோழி. <br /><br />புகழ்வதா? அதெல்லாம் வேண்டாம். மற்றபடி நிச்சயமாக நேரில் சந்திக்கலாம், தயக்கங்கள் ஏதுமில்லை.<br /><br />///சிறு சிறு மழையாக கோடிட்ட இடத்தில் இருப்பதை இணைத்து இனிய தென்றலாக ஒரு துணை கவிதை<br />கலைவாணிக்கு ஆசிரியரின் அழகிய கவிநடை ///<br /><br />நல்லது. முதலில் அந்தாதியுலுள்ள “ஆதியான” முதல் வார்த்தைகளை இணைத்தால் வருவதே அந்தாதிக் கட்டளைச் செய்யுள்கள். இரண்டாவது அந்தங்களை இணைத்தால் பெரும்பாலும் வெறும் போற்றிகளாய் அமையும். மூன்றாவது, this is just mere incidental, ஒவ்வொரு செய்யுளிலும் மடக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இறுதி இரண்டு வார்த்தைகளை இணைத்தாலும் கிட்டத்தட்ட அவையும் சில இடங்கள் தவிர்த்து முழுமை தருகின்றன. இதை உண்மையிலேயே நெடிலடியாக (ஐந்து வார்த்தை) எழுதப்பட்ட இந்த செய்யுட்களை (விருத்தங்களை), இங்கே அவை நீண்டு விடுவதால், மடக்கி எழுதினேன். அப்போதுதான் இஃதும் கண்ணில் பட்டது. பிறகு கடைசியாக, சில சமயங்களில், ஆதி வார்த்தையே இல்லாமல் படித்தால் கூட ஒவ்வொரு விருத்தமும் அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது. <br /><br />அந்தாதியின் அழகை “அபிராமி அந்தாதி” யிலும் கம்பனின் “சரஸ்வதி அந்தாதி” யிலும், கலைமகள் அழகை குமரகுருபர சுவாமிகளின் “சகலகலாவல்லி மாலையிலும்” காணக் கிடைக்கும். <br /><br />கலைமகள் அருளால் அஃதே வழியில் இஃதும் தோன்றும் என்றே நினைக்கிறேன். இலக்கணம் அறிந்தோரின் கருத்துக்களை வரவேற்கிறேன்.<br /><br />நன்றி.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-92108759604298826722011-05-18T02:21:04.043-07:002011-05-18T02:21:04.043-07:00சிறு சிறு மழையாக கோடிட்ட இடத்தில் இருப்பதை இணைத்து...சிறு சிறு மழையாக கோடிட்ட இடத்தில் இருப்பதை இணைத்து இனிய தென்றலாக ஒரு துணை கவிதை <br />கலைவாணிக்கு ஆசிரியரின் அழகிய கவிநடைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533545795376079695.post-18130021338831694422011-05-18T02:11:05.511-07:002011-05-18T02:11:05.511-07:00"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உல..."அகர முதல எழுத்தெல்லாம் ஆதி <br />பகவன் முதற்றே உலகு".<br />என்பதை இங்கும் அ முதல் ம வரை<br />மிக அருமை படித்து ஆனந்தம்<br />புலவரை நேரில் பார்த்து புகழலாமாAnonymousnoreply@blogger.com