Saturday, February 13, 2010

அவமான பூஷணம்...

அவமான பூஷணம்...


பத்ம பூஷணம்
இளம்புயலுக்கு ஓகே

இசை ஞானிக்கும்...
ஓகேதான்...

மெல்லிசை மன்னருக்கு
இல்லியாமா?

ஓ அவரு...
ஜெயராமனுக்கு வாய்ப்புக்
கொடுக்காதவரா...
எம்.ஜி.ஆர். ஆளா?
மலையாளியா?

தெலுங்கனாய்
பிறக்காதது அவரது
குற்றம்தான்...

மூத்த தமிழே
இன்னும் எத்தனை
அவமானங்களை
சுமக்க இருக்கிறாய்?

அடுத்த முறை
மறக்காமல்
டிஆருக்கு ஒண்ணு
கொடுத்திருங்க! [:)]
இல்லேன்னா
அம்மாடி ஏ ஆத்தாடி...
இந்திக்குப் போயிரும்
ஆமா!

(நெசமாலும் கொடுத்தாலும் கொடுத்திரப் போறானுவ...)


***

No comments:

Post a Comment