Monday, March 29, 2010

ஈ.வே.கி.ச. இளங்கோவன்!

ஈ.வே.கி.ச. இளங்கோவன்!


ஓரங்கட்டப்பட்ட
ஓநாய் ஒன்று
கிட்டிய சந்தர்பத்தில்
தன்னிருப்பைக் காட்ட
ஓலமிடுகிறது
பாவம்
தன் தாய் மொழியிலல்ல
தமிழில்!!!

தத்துப் பித்து
தத்துவம் சொல்ல
விட்டுப் போன எச்சமாய்
சத்தமிட்டுப் பார்க்கிறது...

ஏமாளித் தமிழனிடம்
இன்னொரு சந்தர்ப்பம்
கிட்டாதா?

கிட்டவே கிட்டாதா? சரி
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்
மொழி என்பது என்ன
வெறுஞ் சத்தந்தானே?
எந்த வாயில்
வந்தாலென்ன?

***

4 comments:

  1. ஒரு காமெடி பீசைப் பற்றிய கவிதை!!!

    நல்லாயிருக்கு!!!

    ReplyDelete
  2. @பழமைபேசி.
    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. @Naresh Kumar

    வருகைக்கும் பதிவிற்கும் பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே.

    ReplyDelete