
இருளில் ஒளி? |
|
மீண்டும் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து என் இருண்ட வீட்டிற்குள்… தேடிய போதுதான் தெரிந்தது எஞ்சியிருந்த எனது ஒரே ஒரு மெழுகுவர்த்தியையும் யாரோ திருடி விட்டார்கள்… தீர்மானித்து விட்டேன் இனி தீக்குச்சிகளே தேவையில்லை என்று… ஆம் எரிவதற்கு என்னிடம் இனி என்ன இருக்கிறது? என்னைத் தவிர… இருளைப் பழகிய கண்கள் இப்போது உயிருக்கென்ன எங்கோ தெரியும் தூங்கும்போதும் |
|
*** |
No comments:
Post a Comment